இசை...

 
மிகச் சிறு வெள்ளமாய் பிரவாகித்து 
மெல்ல மெல்ல என்னை சூழ்ந்து 
காலடி மண்ணை உருகிச் சென்று 
மெல்ல மெல்ல என்னை உள்ளிழுத்து 
மொத்தமாய் ஒரு ஆழி பேரலையாய் 
என்னை தன்னுள் முழ்கடித்து சாகடித்த 
இந்த இசையை என்னவென்று சொல்வது 
எத்துனை தேடியும் சொர்க்களேதும் கிடைக்கவில்லையே!
 
 
--பிரியா