காதல்
காதல் உணர்வு வெளிப்பாட்டின் மிக அழகிய வடிவம்.... காதலை கடக்காத மனிதர்களை பார்க்கவே இயலாது... எல்லோரும் எதோ ஒரு வடிவில் நேரத்தில் காதலித்து காதலிக்கப்பட்டு கொண்டே இருபதுதான் உலக இயக்கத்தின் மூலம்....பல கவிஞர்களை உருவாக்குவது இந்த காதல் என்னும் மாயைதான்... இயல்பால் கவி புனைபவர்களும் எழுத்தில் காதலை கடக்காமல் இயலாது... அவ்வகையில் நான் எழுதிய சில காதல் கவிதைகள் இங்கே...
அகண்ட வானத்தின்
ஆழ்ந்த இருளினை
கிழித்து கொண்டு
ஜொலிக்கும் நட்சத்திரமாய்
என்றென்றும் காதல்
ஆழ்ந்த இருளினை
கிழித்து கொண்டு
ஜொலிக்கும் நட்சத்திரமாய்
என்றென்றும் காதல்