ஆள் மனதின் எண்ணங்களை மிக அழகாக பிரதிபலிக்கும் தன்மை கவிதைகளுக்கு மிக அதிகம் என்பது என் எண்ணம், அதனால்தான்  என்னவோ கவிதை  என்னை மிகவும் கவர்ந்த ஒன்று ... திரைப்பட பாடல்களில் இருந்து கவிதை தொகுப்புகள் வரைஅனைத்து கவிதைகளுமே உணர்வுகளின் அழகிய வடிவம்...அதில் நான் படைத்த சில வடிவங்கள் இங்கே...