இரசித்தவை

 
ஒரு படைப்பாளி நல்ல வாசகனாய் இல்லாமல் போனால் சிறந்த படைப்புக்களை உருவாக்கவே இயலாது.... ரசனையே படைப்பின்  முதல் புள்ளி... அவ்வகையில் நான் ரசித்த என் மனதை மிகவும் கவர்ந்த சில கவிதைகள் இங்கே....