நீயும் நானும்....
உன்னால் எழுதப்பட்ட
கவிதைகள் எல்லாம்
வெறும் காகிதமாய் !
உனக்காய் காத்துகிடந்த
பூஞ்சோலைகள் அனைத்தும்
பூக்களற்ற செடியாய்!
உன்னுடன் கால்பதிய
நடந்த சாலைகளெல்லாம்
இன்று கட்டாந்தரையாய்
எப்படி புரியவைப்பேன் உனக்கு
நீயல்லாமல் நான்
அர்த்தமற்ற வார்த்தையென்று!
கவிதைகள் எல்லாம்
வெறும் காகிதமாய் !
உனக்காய் காத்துகிடந்த
பூஞ்சோலைகள் அனைத்தும்
பூக்களற்ற செடியாய்!
உன்னுடன் கால்பதிய
நடந்த சாலைகளெல்லாம்
இன்று கட்டாந்தரையாய்
எப்படி புரியவைப்பேன் உனக்கு
நீயல்லாமல் நான்
அர்த்தமற்ற வார்த்தையென்று!