கண்ணாளா....
நீ என் கண்ணோடு
இருப்பதால்தானோ என்னவோ
மை தீட்ட என்
கைகள் யோசிக்கின்றன....
இருப்பதால்தானோ என்னவோ
மை தீட்ட என்
கைகள் யோசிக்கின்றன....
--பிரியா
என் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்... சில்லென