கவலையும்....
காதல் மட்டுமல்ல
கவலையும் கவிதை தரும்
கவலைப்பட மட்டுமே
தெரிந்ததாலோ என்னவோ
கவிதை எனக்கு கை வந்த கலை.....
கவலையும் கவிதை தரும்
கவலைப்பட மட்டுமே
தெரிந்ததாலோ என்னவோ
கவிதை எனக்கு கை வந்த கலை.....
என் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்... சில்லென