கவலையும்....


காதல் மட்டுமல்ல 
கவலையும் கவிதை தரும் 
கவலைப்பட மட்டுமே 
தெரிந்ததாலோ என்னவோ 
கவிதை எனக்கு கை வந்த கலை.....