காதலும் சுதந்திரமும்....

 
விண்ணை தொட்டு 
கீதம் இசைக்கும் 

காதல் பறவைகளை 
கூண்டில் போட்டு 

தம் பாசை கற்று கொடுத்து 
காதல் செய்யும் 

விந்தை மனிதர்கள் 
வாழும் உலகத்தில்... 

காதல், சுதந்திரம் 
இரண்டுமே கேள்விக்குறிதான்.