தண்ணீரும் கண்ணீரும்...

 
என் விழியும் எங்கள் 
தெரு குழாயும் ஒன்றுதான் 
எவ்வளவு ஓங்கி அடித்தாலும் 
தண்ணீரும் வருவதில்லை 
கண்ணீரும் வருவதில்லை 
வற்றி போனதால்.....