தண்ணீரும் கண்ணீரும்...
என் விழியும் எங்கள்
தெரு குழாயும் ஒன்றுதான்
எவ்வளவு ஓங்கி அடித்தாலும்
தண்ணீரும் வருவதில்லை
கண்ணீரும் வருவதில்லை
வற்றி போனதால்.....
தெரு குழாயும் ஒன்றுதான்
எவ்வளவு ஓங்கி அடித்தாலும்
தண்ணீரும் வருவதில்லை
கண்ணீரும் வருவதில்லை
வற்றி போனதால்.....