அழகின் ரகசியம்....

 
அழகான கண்கள் 
உரைத்தனர் என்னிடம் 
நானும் உரைத்தேன்....

மழைத்தூறலின் பின் 
காட்சியில் காணும் 
வெளியெல்லாம் அழகுதான்......

சட்டென பட்டுத் 
தெறிக்கும் துளியின் 
கலை நயத்தால்.....