அழகின் ரகசியம்....
அழகான கண்கள்
உரைத்தனர் என்னிடம்
நானும் உரைத்தேன்....
மழைத்தூறலின் பின்
காட்சியில் காணும்
வெளியெல்லாம் அழகுதான்......
சட்டென பட்டுத்
தெறிக்கும் துளியின்
கலை நயத்தால்.....
உரைத்தனர் என்னிடம்
நானும் உரைத்தேன்....
மழைத்தூறலின் பின்
காட்சியில் காணும்
வெளியெல்லாம் அழகுதான்......
சட்டென பட்டுத்
தெறிக்கும் துளியின்
கலை நயத்தால்.....