என்னென்று சொல்வோம்

 
கண் காணுமிடமெல்லாம் சக்தி 
சிறு கனலுக்குள்ளும் வீரம் 
வெளியெல்லாம் பச்சை வயல்கள் 
நதியெல்லாம் வெள்ளைப் பட்டாடை 

காண்பதெல்லாம் அழகோ அழகு 
சிறப்பு உந்தன் கண்ணிலா 
வீரத்தமிழ் கொஞ்சும் நாவிலா 
என்னென்று சொல்வோம் உம்மை